Posts Tagged வானம்

    தெய்வம் வாழ்வது எங்கே – வானம் திரைப்பட பாடல் என் குரலில்

    வானம் திரைப்படத்திற்கு நா.முத்துக்குமார்அவர்கள் எழுதி யுவன் பாடிய பாடல் இது..  என் குரலில் ஒரு முயற்சி.. கேட்டுவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

    தெய்வம் வாழ்வது எங்கே,
    தெய்வம் வாழ்வது எங்கே
    தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்..
    காதலினால் மூடிவிட்ட,
    கண்கள் இன்று திறக்கிறது..
    திறந்தவுடன் வழியுது கொஞ்சம் கண்ணீர்..
    நாளும் வணங்கும் தெய்வம் எங்கே..
    நாளும் வணங்கும் தெய்வம் எங்கே..

    தெய்வம் வாழ்வது எங்கே,
    தெய்வம் வாழ்வது எங்கே
    தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்..
    காதலினால் மூடிவிட்ட,
    கண்கள் இன்று திறக்கிறது..
    திறந்தவுடன் வழியுது கொஞ்சம் கண்ணீர்..

    அடுத்தவன் கண்ணில் இன்பம்..
    காண்பதும் காதல் தான்..
    இனி இவன் நெஞ்சில் இல்லை பாரம்.. ஒ..
    தனக்காக வாழ்வதா வாழ்க்கை..
    விதி ஈரமற்று தந்த போக்கை..
    இவன் பாவம் கங்கையில் தீர.
    இன்று நாளும் வணங்கும் நம் தெய்வம் எங்கே இருக்கிறது..
    நாளும் வணங்கும் தெய்வம் எங்கே..
    நாளும் வணங்கும் தெய்வம் எங்கே..
    நாளும்.. நாளும்..