கனவே கலைகிறதே பாடல் – என் குரலில்

பலர் கேட்டுக்கொண்டும் மீண்டு வரமுடியாமல்…. இதோ மீண்டும் யுவன் பாடல்… என் குரலில்…

பாடல்: கனவே கலைகிறதே.
படம்: அழகாய் இருக்கிறாய்.. பயமாய் இருக்கிறது….

கனவே கலைகிறதே
காற்றென வலிகள் நுழைகிறதே
தேவதை
சிறகில் இறகாய் உயிரும் உதிர்க்கிறதே ஏய்
காதல் இது தானா
உலகெல்லாம்
வலிகள் பொது தானா
மனசுக்குள்
அணில் பிள்ளை போல
அழுவதும் அது தானா
வார்த்தைகளை
மௌனம் கொன்று தின்றதில்
தனிமையிலே
தினம் கத்தி கத்தி
உந்தன் பெயர் சொல்லி அழுதேனே
காற்று வந்து காதல் சொன்னதா

இதுதானா காதல் இதுதானா
வேர் அறுந்து வீசும் புயல் தானா
உதுதானா காதல் இதுதானா
அணு அணுவாய் சாகும் வழி தானா
(கனவே..)

அழைப்பது காணல் நீரா
அறியாது பறவை கூட்டம்
தொடுவானம் போலே காதல்
அழகான மாய தோற்றம்
உனக்கான வார்த்தை தனி
ஆயுள் சிறையில் வாழ்கிறதே
நமக்கென விண்மீன்
நீ அறியும் முன்பே உதிர்கிறதே
தரையில் மோதி மழைத்துளி சாகும்
விரலினை தேடி இமையோடு கண்ணீர் காயும்
வலிக்கின்ற போதும் சிரிக்கின்ற நானும்
உனக்காக நாளும் தேய்கிறேன்

சரிதானா காதல் பிழைதானா
ஆயுள் வரை தொடரும் வலிதானா
இதுதானா காதல் இதுதானா
ஐம்புலனில் ஐயோ தீயானாள்

மழை நீர் சுடுகிறதே
மனசுக்குள்
அணில் பிள்ளை அழுகிறதே
தேவதை சிறகில் இறகாய்
உயிரும் உதிர்கிறதே

Comments (2)

rafiq romaanOctober 26th, 2012 at 8:20 pm

பாடல் வரிகள் அருமை

Leave a comment

Your comment