என் கவிதைப் பிரசவம்
இலக்கணம் எனும்
சுகப்பிரசவம் தாண்டி
புதுக்கவிதை எனும்
சிசேரியன் கண்டிராவிட்டால்
உணர்வு எனும் என் குழந்தை
இதயமெனும் கர்பப்பையினுள்ளேயே
ஒருவேளை இறந்து போயிருக்கும்.
– பிரவீன் குமார் செ
இலக்கணம் எனும்
சுகப்பிரசவம் தாண்டி
புதுக்கவிதை எனும்
சிசேரியன் கண்டிராவிட்டால்
உணர்வு எனும் என் குழந்தை
இதயமெனும் கர்பப்பையினுள்ளேயே
ஒருவேளை இறந்து போயிருக்கும்.
– பிரவீன் குமார் செ