உன்னை பார்த்த நாள் முதல்

  • உன்னை பார்த்த நாள் முதல்,
    தப்பிப் பிழைக்கும் தமிழ் கொண்டு
    கவிதை எழுதுகிறேன்!
  • உன்னை ரசித்த நாள் முதல்,
    உன் உருவம் மனங்கண்டு
    தனியே பேசுகிறேன்!
  • உன்னில் மயங்கிய நாள் முதல்,
    விளங்காத ஓர் உணர்வுக்கு
    விளக்கம் தேடுகிறேன்!
  • உன்னை காதலித்த நாள் முதல்,
    ஏதோ ஒரு சுமையையும் சுமக்கிறேன்
    சுமை தெரியாமல்!

- பிரவீன் குமார் செ

Share

நீங்கள் மேலும் விரும்பி படிக்க:

  1. சிறு கவிதைகள் – தொகுப்பு ஒன்று
  2. பாராட்டப்பட வேண்டிய முதல் கோவை பதிவர்கள் சந்திப்பு
  3. காதல் யுத்தம்
  4. ஜெயா டீவியில் ஒளிபரப்பான என் முதல் நேர் காணல்
  5. நிலாப்பெண் – கவிதை

Comments (5)

YokeshApril 13th, 2010 at 12:23 am

அடடா..இத்தன நாள் இத படிக்காம விட்டுட்டேனே..அருமையா இருக்கு பிரதர்.

kiruthikaOctober 27th, 2010 at 1:08 pm

இந்த உணர்வை நானும் உணர்கிறன்

பிரவீன்October 27th, 2010 at 1:10 pm

நன்றி கிருத்திகா….

PMSFebruary 9th, 2011 at 2:52 pm

கவிதா நல்லா இருக்கு!!!
பட் செல்வா ராகவா !!! நல்லா இருக்கு!!!
கீர்த்திகா கு மட்டும் ரிப்ளே பண்ணி இருக்க!!! லோகேஷ் கு ஏன்
பண்ண லா???
நான் இதை வன்மையாக கண்டிகுறேன்………..
இவன்
ஆண்கள் சம உரிமை அமைப்பு

பிரவீன்February 11th, 2011 at 1:06 am

அட.. இப்படி கூட கெளம்பிடாங்கப்பா :( தெரியாம விட்டுட்டேன் சதீஷ்.. அனைவருக்கும் நன்றி…

Leave a comment

Your comment

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)