என் கவிதைப் பிரசவம்
இலக்கணம் எனும்
சுகப்பிரசவம் தாண்டி
புதுக்கவிதை எனும்
சிசேரியன் கண்டிராவிட்டால்
உணர்வு எனும் என் குழந்தை
இதயமெனும் கர்பப்பையினுள்ளேயே
ஒருவேளை இறந்து போயிருக்கும்.
– பிரவீன் குமார் செ
இலக்கணம் எனும்
சுகப்பிரசவம் தாண்டி
புதுக்கவிதை எனும்
சிசேரியன் கண்டிராவிட்டால்
உணர்வு எனும் என் குழந்தை
இதயமெனும் கர்பப்பையினுள்ளேயே
ஒருவேளை இறந்து போயிருக்கும்.
– பிரவீன் குமார் செ
அருமையான சிந்தனை வாழ்த்துகள் நண்பரே
நன்றி ஹிஷாலீ.
இலக்கணப்பிழைக்கு பயந்து கவிதை எழுதாத என் நிலையை அருமையாக உணர்த்துகிறது உங்கள் கவிதை. 😉
நன்றி தேவா… சரியோ தப்போ எழுத ஆரம்பியுங்கள்…. ஒருநாள் நீங்களே உங்கள் படைப்பை பார்த்து ஆச்சர்யப்படுவீர்கள்….
இந்த கவிதை நீங்கள் எனக்காகவே எழுதியதாக தோன்றுகிறது.மிகவும் அருமை.